SIVAKASI WEATHER
Arasan Ganesan College of Education - 2011 - Started Red Cross Club

28-02-2011
கல்லூரியில் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்

சிவகாசி, பிப். 27: சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் தொடங்கப்பட்டது.

முதல்வர் ஏ.பி.செல்வகுமார் தலைமை வகித்தார். பேராசிரியர் சி.சிவகுமார் வரவேற்றார்.

சுகாதாரத் துறை துணை இயக்குநர் எஸ்.பாலசுப்பிரமணியன், இரு சங்கங்களையும் தொடக்கிவைத்து பேசியதாவது:

இளைஞர்கள் முடிந்த அளவு சமூக சேவையில் ஈடுபட வேண்டும். கிராமப்புறங்களுக்கு சென்று சுத்தம், சுகாதாரம் குறித்து எடுத்துக்கூற வேண்டும். ரத்த தானம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். பிறருக்கு உதவி செய்ய தயங்கக்கூடாது.

எந்த வகையான உதவியானாலும் முடிந்த அளவு செய்ய வேண்டும். ஆரோக்கியமான சமூதாயத்தை இளைஞர்களால்தான் உருவாக்க இயலும் என்றார்.

செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் எஸ்.சிவன்மூர்த்தி, செஞ்சுருள் சங்கம் தொடங்கப்படடதன் நோக்கம் குறித்தும், இப்போ

News & Events
top