Mepco Schlenk Engineering College - Mathematics Department 2011 |
06-04-2011 மெப்கோசிலங் பொறியில் கல்லூரியில் கணித கழக விழா சிவகாசி, ஏப். 4: சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரி கணிதத் துறை சார்பில் கணிதக் கழக விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் முனைவர் பா.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி கணிதத் துறைத் தலைவர் பி.நாராயணசாமி, புள்ளியியலின் நடைமுறை பயன்பாடு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர்கள் பே.மணிவண்ணன், ரா.குருசாமி ஆகியோர் செய்திருந்தனர். |