Two headed snake in Sivakasi - 2011 |
04-05-2011 சிவகாசியில் பிடிபட்ட இருதலை மணியன் பாம்பு சிவகாசி, மே 3: சிவகாசியில் செவ்வாய்க்கிழமை இருதலைமணியன்பாம்பு பிடிபட்டது. சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ஒரு பள்ளி அருகே இருதலை மணியன் பாம்பு கிடப்பதாக போலீஸรดருக்குத் தகவல் கிடைத்ததாம். இதையடுத்து சிவகாசி நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திலகராணி அங்கு சென்று பாம்பைப் பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். |