அச்சுத் தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ராதிகா |
31-03-2024 அச்சுத் தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ராதிகா சிவகாசியில் பிரச்சாரம் முடிந்து காரில் ஏறிய ராதிகா மற்றும் சரத்குமார்... தயங்கியபடி போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என பெண் அச்சுத் தொழிலாளர்கள் கேட்டதும் அடுத்த நொடியில் அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர் |