Electricity problem |
19-02-2011 சிவகாசியில் மின்குறைதீர் கூட்டம் வகாசியில் மின்வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் பிப்.19-ம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் தலைமை வகிப்பார்.இதில் மின்நுகர்வோர் தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வு காணலாம் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். |