Instructions for fireworks |
29-01-2011 பட்டாசு ஆலை விபத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டால், தீயணைப்புத் துறையினர் பட்டாசு தயாரிக்கும் அறைகளில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கக் கூடாது என பிரிகேடியர் கண்ணா கூறினார். சிவகாசியில் வெள்ளிக்கிழமை தேசிய பேரிடர் மீட்புத் துறை சார்பில் 3 பட்டாசு ஆலைகளில் பட்டாசு ஆலை மாதிரி விபத்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை தேசிய பேரிடர் மீட்புத் துறை பிரிகேடியர் கண்ணா தலைமையில் நடைபெற்றது. ஒத்திகைக்கு பின்னர் அவர் பட்டாசுத் தொழிலாளர்களிடையே பேசியதாவது: இங்கு அதிகமாக பெண்கள் உள்ளார்கள். எனவே, விபத்து ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது, எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த துறை சார்பில் பல மாதிரி ஒத்திகை 399 நடைபெற்றுள்ளது. பட்டாசு ஆலையில் ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் முறையயாகும். பட்டாசு ஆலைகளில் உள்கட்டமைப்புகளை மேம்ப |