SIVAKASI WEATHER
பனை விதைகள் நடும் விழா

10-10-2019
பனை விதைகள் நடும் விழா

சிவகாசி லட்சுமியாபுரம், கட்டளைப்பட்டி உட்பட பல்வேறு கிராமப் பகுதியில் 3000 த்திற்கும் அதிகமான பனை விதைகள் நடும் விழா அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஈடுபட்ட ராமநாதபுரம் சேது கலைக்கல்லூரியில் பயிலும் பி.காம் பட்டதாரி மாணவர்களுக்கு சிவகாசி மக்கள் சார்பில் வாழ்த்தும் அன்பு நெஞ்சம் தாய் வழி இயற்கை உணவக நிறுவனர்கள் மாறன் ஜி, சிற்பி, கிரிதரன், சுரேஷ், ரவி அருணாசலம். ஏற்பாடு பசுமை மன்றம், எக்ஸ்னோரா மற்றும் பல அன்பு இதயங்கள்.


News & Events
top