SIVAKASI WEATHER
சிவகாசியில் பி.எப்., குறை தீர் கூட்டம்

06-01-2020
சிவகாசியில் பி.எப்., குறை தீர் கூட்டம்

மதுரை : சிவகாசி பழைய விருதுநகர் ரோடு வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) அலுவலகத்தில் மண்டல கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஜன., 7 காலை 10:00 மணிக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பி.எப்., தொடர்பான குறைகள் மற்றும் கருத்துக்களை ஜன., 7 க்குள் தபால் மூலமாகவோ அல்லது மின்அஞ்சல் (do.sivakasi@epfindia.gov.in) மூலமாகவோ அலுவலகத்திற்கு அனுப்பலாம். குறைகளை அன்று நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம்.

News & Events
top