காய்கனி சந்தை இடமாற்றம் |
17-05-2021 சிவகாசி காய்கனி சந்தை ஏப். 17ல் இடமாற்றம் சிவகாசி நகராட்சி காய்கனி சந்தை தற்போது காவல் நிலைய சாலையில் இயங்கி வருகிறது. அச்சந்தையில் மொத்தம் 140 காய்கனிக் கடைகள் உள்ளன. இதனால் மக்கள் அதிகமாக பொருள்கள் வாங்க வருகின்றனா். இதையடுத்து காய்கனி சந்தை சிவகாசி பேருந்து நிலையம் மற்றும் உழவா்சந்தை ஆகியவற்றில் ஏப்ரல் 17 முதல் இயங்கும் என நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். |