தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் நன்றி |
21-11-2022 சிவகாசி தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் நன்றி உயிரை பணயம் வைத்து சிவகாசி பத்திரகாளியம்மன் ராஜகோபுரத்தின் உள் படிக்கட்டுகள் வழியாக சுமார் 20 ஓஸ்களை மேலே கொண்டு சென்று மிகுந்த சிரமத்திற்கு இடையே தீ மேலும் பரவாத வண்ணம் தீயை முற்றிலும் அணைத்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் நன்றி. |