SIVAKASI WEATHER
சூரிய ஒளியில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருத்தங்கல் இளைஞர்

25-08-2024
சூரிய ஒளியில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருத்தங்கல் இளைஞர்!

சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், இளம் வயதிலிருந்து ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்நிலையில், நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு குறித்த ஓவியத்தினை சூரிய ஒளி மூலமாக வரைந்து அசத்தியுள்ளார். இந்த ஓவியம் அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறது.


News & Events
top