பட்டாசுத் தொழிலாளிகளின் உழைப்பை பிரதிபலிக்கும் சிலை |
08-06-2025 பட்டாசுத் தொழிலாளிகளின் உழைப்பை பிரதிபலிக்கும் சிலை சிவகாசி: பட்டாசுத் தொழிலாளிகளைக் கௌரவப்படுத்தும் வகையில், சிவகாசியில் நினைவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிவகாசியின் அடையாளமாக விளங்கும் பட்டாசுத் தொழிலாளர்களைப் போற்றும் வகையில், நகரின் நுழைவாயிலில் சிலை திறக்கப்பட்டுள்ளது. |